Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அசரீரியாக இறைவன்! அன்பின் உச்சம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பழநியில் பாதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2016
02:05

கேரள மாநிலத்தில், பாலக்காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கொடும்பு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவன் கல்யாண சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். கேரள மக்கள் பழநியில் பாதி கொடும்பு என்று போற்றுகின்ற அளவிற்கு கொடும்புக் கோயில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டு மரபுப்படியே அமைக்கப்பட்டு, வழிபாடும் தமிழ் முறைப்படியே நடத்தப்படுகிறது. இக்கொடும்புத் தலத்திற்கென்றே பிரத்யேகமான விழா ஒன்றும் உண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பகோணத்தில் மகாமத் திருவிழா நடைபெறுகின்ற போது கொடும்பிலும் திருவிழா நடைபெறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar