திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேக, பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திருநகர் சித்திவிநாயகர் கோயிலில் வடுக பைரவருக்கு யாகசாலை பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது.