Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரூரா... தியாகேசா... கோஷத்துடன் ஆழி ... ரமலான் சிந்தனைகள்-11: மற்றவர்களுக்கு உதவுவோம் ரமலான் சிந்தனைகள்-11: மற்றவர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம்!
எழுத்தின் அளவு:
தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம்!

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
11:06

புதுடில்லி : ஒரே டிக்கெட்டில், தென் மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்கும் வகையிலான புதிய ரயில் சேவை, விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதிய ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி,இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யுடன் இணைந்து, முதல் முறையாக, தென் மாநிலங்களில் உள்ள திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், நடுத்தர மற்றும் சொகுசு வசதி உடைய ரயில் இயக்கப்பட உள்ளது.

என்னென்ன வசதிகள்?

* இந்த ரயில் சேவைக்கு, டைகர் எக்ஸ்பிரஸ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது
* பயணிகள் அமர்ந்து உணவு அருந்தும் வசதி, ரயில் நிலையத்தில் இருந்து கோவில்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி, சுலபமான தரிசன வசதி போன்ற அனைத்து வசதிகளையும், ரயில்வே நிர்வாகமே செய்து தரும்
* இந்த புனித யாத்திரைக்கான காலம், ஒரு வாரம்.இதற்கான கட்டணம், ஒருவருக்கு குறைந்தபட்சம், 35 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக, 54 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்
* உணவு, இரவு தங்கும் விடுதி, உள்ளூர் சாலை போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களும் இதில் அடங்கும்
* அடுத்த மாதம், 16ல், இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar