Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதியம்மன் மற்றும் சித்தி விநாயகர் ... கிறிஸ்தவர்கள் புனித பயணம் ரூ.1 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோதனை பணியில் சேவார்த்திகள் திருப்பதியில் பாதுகாப்பு அலட்சியமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
11:06

திருப்பதி,:திருமலையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதிக்கும் பணியில், சேவார்த்திகளை ஈடுபடுத்தி, திருப்பதியின் பாதுகாப்பில், தேவஸ்தானம் அலட்சியம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். திருப்பதி, திருமலைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்து வருகிறது. அதனால், திருப்பதி ரயில், பஸ் நிலையம், திருமலை செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட பல இடங்களில், கண்காணிப்பு கேமரா நிறுவியும், பாதுகாப்பு பயினரை கூடுதலாக நியமித்தும், கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்கள் தங்கும் வாடகை அறை வளாகத்திலும், ஸ்கேனர் கருவிகள் நிறுவி, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பரிசோதித்து வருகின்றனர். திருப்பதியில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்தமான, விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம், எஸ்.வி.பத்மாவதி விருந்தினர் மாளிகை வளாகங்களில், தினமும், பல ஆயிரம் பக்தர்கள் தங்குகின்றனர். இங்குள்ள, ஸ்கேனர் கருவிகள் வேலை செய்யாததால், கண்காணிப்பு படையினர் சோதித்து, அறைக்குள் அனுமதிப்பர். சில நாட்களாக, ஸ்ரீவாரி சேவார்த்திகள், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:இது, சரியான நடைமுறை அல்ல; பாதுகாப்பு குளறுபடியைக் காட்டுகிறது. இதன் மூலம், தடை விதிக்கபட்ட குட்கா, பான்பராக், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை, பக்தர்கள், அறைகளுக்கு கொண்டு செல்கின்றனர். தேவஸ்தான அதிகாரிகள், இதில் தலையிட்டு, கண்காணிப்பு போலீசாரை அதிகரிக்கச் செய்து, பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar