கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் கோவிலுக்குச் செல்வதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2016 03:06
கும்பாபிஷேக தினம் முதல் 45 நாட்கள் மண்டலாபிஷேம் நடத்தப்படவேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. இந்நாட்களில் அக்கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை அதிகரிப்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவற்றில் கலந்து கொண்டாலும் தரிசித்தாலும் நல்ல பலன்கள் ஏற்படும்.