Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ராஜராஜேஸ்வரி கோவிலில் வளைகாப்பு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகம்பிரியாள் கோயிலுக்கு சப்பரத்திற்கு பதில் புதிய தேர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
01:08

திருவாடானை: திருவாடானை அருகில் உள்ள பாகம்பிரியாள் கோயிலுக்கு புதிய தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்தவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், சித்திரை திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் நேர்த்தி கடனாக செலுத்தும் காணிக்கை பொருட்கள் மூலம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் இக்கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. இருந்தும் சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் என்ற பெயரில் சப்பரத்தை வைத்து வீதியுலா நடத்தப்படுகிறது. இவை பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. சப்பரத்திற்கு பதில் புதிய தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,“ இக் கோயிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடக்கிறது. சிறிய அளவிலான சப்பரத்தை வைத்து தேரோட்டம் நடத்துவது வேதனையாக உள்ளது. கோயில் வருமானத்தை செலவிட தயங்கினால் பக்தர்களிடம் நன்கொடை பெற்றாவது புதிர் தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும்,” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar