செம்பட்டி: செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், திருவோண சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, கோதண்டராமர், பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், திருவோண சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.