Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உச்சிப்பிள்ளையாரும் அதே ஊர் ... திருச்சி ராஜ விநாயகர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறுவனாக வந்த பிள்ளையார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
03:09

ராமாயணப் போரில் ராவணன் மாண்டதும், இலங்கை மன்னனாக விபீஷணனை நியமித்தார் ராமர். அத்துடன் தான் பூஜித்தரங்க நாதரையும் பரிசாக அளித்தார். சிலையோடு புறப்பட்ட விபீஷணன் வழியில் ஒரு சிறுவனிடம் அந்தச் சிலையை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறிவிட்டு திரும்பி வந்தபோது, அந்தச் சிறுவனைக் காணவில்லை. அவன் தரையில் வைத்து விட்டுப்போன சிலையையும் விபீஷணனால் அசைக்க முடியவில்லை. அந்தச் சிறுவனை துரத்திச் சென்ற விபீஷணன், அவனைக் கண்டுபிடித்து அவன் தலையில் குட்டினான். சிறுவனாக வந்தவர் உச்சிப்பிள்ளையாரே, அவரை விபீஷணன் தலையில் குட்டிய பள்ளம் இரண்டரை அங்குல அளவில் உச்சிப்பிள்ளையாரின் தலையில் இன்றும் உள்ளது. விபீஷணன் கொண்டு  வந்த சிலை ஸ்ரீரங்கத்தில் தங்கிவிட்டது. அவரே அரங்கநாதர். 273 அடி உயரத்தில் அமர்ந்துள்ள உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க 417 படிகளை கடக்க வேண்டும். இவரை வேண்டுவோர் வேண்டியதைப் பெறலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar