Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்மர் கோவிலில் 1ம் தேதி ... தமிழ் கலாசார உடையில் நார்வே நாட்டு சுற்றுலா பயணிகள்: மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் தமிழ் கலாசார உடையில் நார்வே நாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அரிவராசனம் பாடி யேசுதாஸ் மனமுருகி பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் அரிவராசனம் பாடி யேசுதாஸ் மனமுருகி பிரார்த்தனை!

பதிவு செய்த நாள்

23 செப்
2016
12:09

சபரிமலை: பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஆனால் மிகப்பெரிய ஐய்யப்ப பக்தர். சபரிமலைக்கு தொடர்ந்து விரதமிருந்து மாலை அணிந்து சென்று வருகிறார். ஐய்யப்பன் மீது அவர் பாடியுள்ள அரிவராசனம் மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு நாளும் ஐய்யப்பன் கோவில் நடை சாத்தப்படும்போது யேசுதாஸ் பாடிய அரிவாரசனம் பாடலுக்கு பிறகே அந்த நிகழ்வு நடைபெறும். அரிவாரசனம் ஐய்யப்பனை தூங்க வைப்பதாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக யேசுதாஸ் சபரிமலை செல்லவில்லை. சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் மனம் சோர்ந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் யேசுதாஸ் நேற்று முன்தினம் சபரிமலைக்கு பம்பை பாதை வழியாக பாதயாத்திரையாக சென்றார். கோவிலின் அனைத்து சன்னிதானத்திலும் வழிபட்ட யேசுதாஸ் கடைசியாக மூலஸ்தானம் வந்தார். அப்போது நடை சாத்தப்படும் நேரமும் நெருங்கியதால் தினமும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும் அரிவராசனம் பாடலை ஒலிபரப்பாமல். யேசுதாஸ் நேரடியாக ஐய்யப்பன் சன்னிதானம் முன்னால் நின்று அரிவராசனம் பாடினார். இது பார்ப்பவர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar