Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடைக்கலாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலய ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு: சிறுவலூரில் குவிந்த கிராம மக்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2011
11:10

கோபிசெட்டிபாளையம்: சிறுவலூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவலூர் அருகே பாண்டியம்பாளையம், குஞ்சரைமேட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் அருகே 30 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து, இந்த வேப்ப மரத்தில் பால் வடியத் துவங்கியது. குஞ்சரைமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற காத்திருந்த பொது மக்கள், இதை கவனித்தனர். வேப்ப மரத்தில் பால் வடியும் தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டனர். வேப்பமரத்தில் இருந்து வடியும் பாலை சிலர் குடித்து பார்த்தனர். பாலை குடித்த கருப்பாயாள், ராமாயாள் ஆகிய மூதாட்டிகளுக்கு சாமி வந்தது. சாமி ஆடிய மூதாட்டிகள், "இங்கு கருப்பராயன் கோவில் கட்ட வேண்டும் என, தெரிவித்தனர். இதற்கு பொது மக்கள் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வேப்ப மரத்துக்கு குங்குமம், மஞ்சள் வைத்து, மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டனர். வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பாக காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar