Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் துதிகள்! அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி! அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்ணீரில் மந்திரம்!
எழுத்தின் அளவு:
தண்ணீரில் மந்திரம்!

பதிவு செய்த நாள்

26 அக்
2016
03:10

சஷ்டி விரதமிருக்கும் முறை குறித்து வாரியார் விளக்குகிறார். கந்தசஷ்டி விரதத்தின் ஆறுநாளும் தினமும் அதிகாலை எழுந்து  ஆறுகளில் தண்ணீரின் போக்கிற்கு எதிராக நின்று கொண்டு, முருகனை மனதில் நினைத்து தண்ணீரில் சரவணபவ என எழுதி, குறுக்காக  மேலும் கீழுமாக ஓம் என எழுத வேண்டும். பிறகு எதிராக நின்றபடியே நீர்நிலையை சிவகங்கையாக பாவித்து மூழ்கி எழ வேண்டும்.  கிணறு, குளத்தில் குளிப்பவர்கள் வடக்கு நோக்கி நின்று இதே முறையில் மந்திரம் எழுதி குளிக்க வேண்டும். ஆறுநாளும் உபவாசம்  (உணவைத் தவிர்த்து) இருந்து கந்தசஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை பொருள் உணர்ந்து  படிக்க வேண்டும். திருச்செந்துõர், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் தங்கி விரதம் இருப்பது சிறந்தது. கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம்  தரிசிக்க வேண்டும். அன்று இரவில் துõங்கக்கூடாது. சஷ்டிக்கு மறுநாள் பகலிலும் கண்விழிக்க வேண்டும். கூட்டாக விரதமிருப்பது  இன்னும் சிறந்தது. உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிடலாம். உணவு அவசியம் தேவைப்படுபவர்கள் சஷ்டி அன்று  மட்டும் விரதம் இருக்கலாம். சூரசம்ஹாரம் முடிந்த பின் குளித்து விட்டு, இரவில் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
கடலுார்; வடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு காட்சியளித்தல் ... மேலும்
 
temple news
காரைக்கால் ; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று 5 தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மே 31-ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar