Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி பூஜை சபரிமலையில் சீசன் தொடங்க இன்னும் 10 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2016
12:11

நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலிலுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. நாமக்கலில், 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திறந்த வெளியில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விஷேச நாட்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவர். கோவிலின் வரவு செலவு கணக்குகள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு என பல்வேறு அலுவல் பணிகளை கவனிக்க ஏதுவாக, கோவில் வளாகத்திலேயே, சிறிய அறையில் அலுவலகம் இயங்கி வந்தது. உதவி ஆணையர் தலைமையில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகத்தில், போதிய இடவசதி இல்லாததால், கோப்புகளை பராமரிக்க முடியாமல் அலுவலர்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, கோவில் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: கோவில் அலுவலகத்தில், இடப்பற்றாக்குறையால் ஊழியர்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், வளாகத்தின் பின்புறம் இருந்த காலி இடத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய அலுவலகம் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar