Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ... திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு சாந்தாபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழன் 1031வது சதய விழா: பிரகதீஸ்வருக்கு 48 பேரபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழன் 1031வது சதய விழா: பிரகதீஸ்வருக்கு 48 பேரபிஷேகம்!

பதிவு செய்த நாள்

09 நவ
2016
11:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புகழ்பெற்ற பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1031 வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு,இரண்டாம் நாளான இன்று பேரபிஷேகம் மற்றும் ராஜராஜ உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1031 வது சதய விழா, நேற்று துவங்கியது. உலகப் புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழா இரண்டாம் நாள் இன்று காலை 8.00 மணிக்கு திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமி தலைமையில், திருமுறை வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து, கலெக்டர் அண்ணாதுரை, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஆகியோர்கள் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியதை செய்தனர். பிறகு, ராஜராஜன் உருவசிலைக்கு பல்வேறு அமைப்பினர்,பொதுமக்கள் என பலரும் மாலை அணிவித்தனர். அதன்பின், காலை 9.00 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு கிரை வகையில், தேன், தயிர்,மஞ்சள், பால், பழங்கள் ஆகிய 48 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகத்தை காண பல்வேறு பகுதியில், இருந்த வந்த சுற்றுலாபயணிகள், சிவயடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாலை திருமுறை பன்னிசை அரங்கம், இன்னிசை பாட்டுமன்றம் போன்றவை நடைபெறுகிறது. வெள்ளி விஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 9.30 மணியளவில் நாட்டிய நாடகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar