Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழமை வாய்ந்த பவானி அம்மன் கோவில் ... கற்கோவில் கலையை துவக்கியவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் திறக்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2016
12:11

செல்லாத ரூபாய் நோட்டுகள் எதிரொலியாக, தமிழகத்தில், கோவில் உண்டியலை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறந்து, வசூலாகும் தொகையை, உடனடியாக வங்கியில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், மத்திய அரசு, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கிகள் ஆகியவை அடிக்கடி விடும் அறிவிப்புகளால் குழப்பி போய் உள்ளனர். இதன் காரணமாக, இந்த நோட்டுகள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக விழுவது அதிகரித்து வருகிறது. இதனால், கோவில் உண்டியல்களை, வழக்கத்திற்கு மாறாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறந்து, வசூலான காணிக்கையை கணக்கிட்டு, அதை உடனடியாக வங்கியில் செலுத்த, கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி பிறப்பித்துள்ள உத்தரவு: முதுநிலை அந்தஸ்துள்ள, கோவில்களின் உண்டியலை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறக்க வேண்டும். உரிய அலுவலர் முன்னிலையில், வரவு இனங்களை கணக்கிட்டு, உடனடியாக, வங்கியில் முழுமையாக செலுத்த வேண்டும். தேவைப்பட்டால், கூடுதல் உண்டியல்களை நிறுவி, அதன் விபரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் பதிய வேண்டும். இதில், தவறு, குறைபாடுகள் நடந்தால், கடும் குற்றங்களாக கருதப்படும். இணை ஆணையர்கள் அனைவரும், தங்களுடைய மண்டலத்தில் உள்ள கோவில்களின் உண்டியல் திறப்பு, வங்கியில் செலுத்திய தொகை விபரங்களை, மின்னஞ்சலில், தினமும் காலை, 10:30 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar