Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ... வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடிமரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக பழநி மலையை 1008 முறை கிரிவலம் வரும் தம்பதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2016
12:12

பழநி, உலக நன்மைக்காக பழநி மலைக்கோயில் கிரிவீதியை கணவன்- மனைவி இணைந்து 1008 முறை வலம் வந்தனர். பழநியை சேர்ந்த சமூகசேவகர் ஏ.எம்.தென்றல்,45, அவரது மனைவி ஜோதி,45. இருவரும் புவிவெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பூமியின் வெப்பத்தை போக்க நிறைய மரங்கள் வளர்த்து குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்குவோம், மழைநீரை சேமிக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் உலக நன்மைக்காக 2.5 கி.மீ., துாரம் உள்ள பழநி மலைக்கோயில் கிரிவீதியை கடந்த நவ.,15 முதல் ஜன.,1 வரை 1008முறை சுற்றிவந்து பழநியாண்டவரை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோதிமணி கூறுகையில்,
“அவரவருக்கு 1008 பிரச்னைகள் என்ற நிலையில் வாழ்கின்ற ஒவ்வொருவரின் வலியும், வேதனையும் தீர்ந்து நல்வாழ்வுபெறவேண்டும், மரக்கன்றுகள் நிறைய நட்டு பராமரிக்கவேண்டும். வருங்கால சந்ததிகளுக்கு வளமான சூழ்நிலை தருவற்கு மழைநீரை சேமிக்கவேண்டும். உலக நலன்வேண்டி பழநியாண்டவர் அருளை பெற எனது மனைவியுடன் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11மணி வரையும், மாலை 6மணி முதல் இரவு 8 மணிவரையும் கிரிவீதியை தினமும் 20முதல் 24முறை வலம்வருகிறோம். இதுவரை 815முறை கிரிவலம் முடிந்துள்ளது. வாய்ப்புஇருந்தால் ஒருமுறையாவது எங்களுடன் வலம்வாருங்கள் நலம்பெறுங்கள் என மக்களை அழைக்கிறோம். கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் என பலர் வருகின்றனர். வரும் டிச.,31ல் 1008 கிரிவலத்தை நிறைவு செய்து ஜன.,1 புத்தாண்டில் பழநியாண்டவரை தரிசனம் செய்ய உள்ளோம். எனக்கு 5 சதவீதம் பார்வை மட்டுமே, 96 முறை ரத்ததானம் செய்துள்ளேன், குறும்படங்கள் எடுத்துள்ளேன்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar