Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலை யாத்திரை பாதுகாப்பு: அறநிலையத்துறை கூட்டம்! சபரிமலை யாத்திரை பாதுகாப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2011
10:10

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடந்தது. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், செப்., 28ல் மவ்லுது ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு யானை மற்றும் குதிரைகளுடன் சிறப்பு ஊர்வலம் தைக்காவிலிருந்து புறப்பட்டு, ஏர்வாடி முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின், தர்கா வந்தடைந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மகாலில் நடந்தது. பின்னர், ஊர்வலமாக சந்தனக்குடத்தை தர்காவிற்கு கொண்டு வந்தனர். காலை ஐந்து மணிக்கு நான்கு சக்கர சப்பரத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அனைத்து சமூக மக்கள், மலர் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் பார்வைக்கு சந்தனக்கூடு வைக்கப்பட்டது. பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28 ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தர்கா ஆணையாளர்கள் ராமராஜன், முருகேசன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar