Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மங்குடி கோவிலில் ... மாசி பஞ்சமி: வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மாசி பஞ்சமி: வராஹி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

15 பிப்
2017
11:02

நாகை: திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்கோயிலில்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

இந்த கோயில் காசிக்குணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக முதற்கடவுளாக வி ளங்கும் புதன் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். சிவனின் ஜந்துமுகங்களில் ஒன்றான அகோரமுகம், இந்த கோயிலில் அகோரமுர்த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்கு கிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிடணீகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராம யணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மை பற்றி கூறபட்டுள்ளது. இந்த கோயிலின் ஆண்டு இந்திரபெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம்தேதி தொடங்கியது. நேற்று தேரோ ட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலை தேருக்கு பிரம்மவித்யாம்பாளுடன் சுவேதாரண்யேஸ்வரர் பக்தர்களால் கொண்டு வரபட்டார். இந்த விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டு தோரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி மற்றும் சண்டி கேஸ்வர் தேர் புறப்பட்டது. இதில கோயில் நிர்வாக அதிகாடணீ முருகையன், உதவி ஆணையர் பாலசுப்பரமணியம், சீர்காழி தாசில்தார் மலர்விழி உள்ளிட்ட ஏராளமான பக்தர்க ள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar