Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பருவமழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை, ... சிதலமடையும் ஆலந்துறையார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரசம்ஹார விழா காப்புக்கட்டுதலுடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
11:10

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன் சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 6.00 மணிக்கும், 10 மணிக்கும் முருகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை 10.00 மணிக்கு உற்சவ காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் குருக்களும், பரம்பரை அறங்காவலருமான அய்யாசாமி காப்பு கட்டி விழாவை துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம் தலைமை வகித்தார். மாலை 4.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு கந்தபுராண சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து, வரும் 31ம் தேதி வரை முருகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளது. வரும் 30ம் தேதி மாலை 6.00 மணிக்கு முருகர் வேல் வாங்கும் உற்சவமும், மறுநாள் (31ம் தேதி) மதியம் 3.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கும். பேரூர் இளையபட்டம் ஆதீனம் மருதாசலஅடிகள் தலைமையில் விழா துவங்குகிறது. இதில், சத்திரம் வீதியும், தெப்பக்குளம் வீதியும் இணையும் இடத்திலும், வெங்கட்ரமணன் வீதி சந்திப்பு, ராஜாமில்ரோடு, உடுமலை ரோடு தேர்நிலை ஆகிய இடங்களில் நான்கு சூரன் தலைகள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை பக்தர்கள் தண்டு விரதமிருந்து வழிபடுகின்றனர். சூரன் வதை செய்யும் நிகழ்ச்சிக்குபின், கோவிலில் வாழைத்தண்டு, பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வர். விழாவுக்கான ஏற்பாட்டை, கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar