கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆத்துார்: ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியொட்டி மகா சண்டி யாக பூஜை நடைபெற்றது. பூஜையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.