Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ... கரிவலம்வந்தநல்லூரில் பிரமோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.4.52 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
01:03

ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம், 4.52 லட்சம் ரூபாய் இருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது. இங்கு சிவபெருமான் விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை சர்வ மங்களா தேவியின் மடியில் படுத்து உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவர் வழிபட்ட வால்மீகிஸ்வரர், ராமபிரான் வழிபட்ட ராமலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், பிரதோஷ விழா, சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் சார்பில், 12 உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று இந்த உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நடந்தது. சித்துார் மாவட்ட கோவில்கள் சிறப்பு அதிகாரி லதா முன்னிலையில், கோவில் மேலாளர் வெங்கடமுனி தலைமையில் கோவில் ஊழியர்கள் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 4 லட்சத்து, 52 ஆயிரத்து, 162 ரூபாய் இருந்தது. இது, கடந்த 48 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar