Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் தட்சின திருப்பதி கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரோட்டம் அடுத்தாண்டு நடக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2017
02:04

தேரோட்டம் அடுத்தாண்டு நடக்குமா? என்ற கேள்வி  பக்தர்களிடையே எழுந்துள்ளது.
நாமக்கல், மலைக்கோட்டையின் மேற்குபுறத்தில் நரசிம்மர் சுவாமி  குடவறை கோவில் உள்ளது. இக்கோவிலின் எதிரில் அமைந்துள்ள  ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர், வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார். நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த்திருவிழா  ஆண்டுதோறும் பங்குனி மாதம் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 2ல் துவங்கியது. கடந்த, 8ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலையில் நடந்தது. நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், ஆர்.டி.ஓ., ராஜசேகரன் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். நரசிம்மர் சுவாமி கோவில் தேர் பழுதான நிலையில் இருப்பதால், கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் நரசிம்ம சுவாமி தேர் இழுக்கப்படவில்லை.

இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: நரசிம்மர் சுவாமி  கோவில் தேர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த தேரும், சிற்பங்களும் மிகவும் சேதமடைந்து விட்டன. அவற்றை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் தேரோட்டம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar