Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தூர் பிரித்தியங்கிரா தேவிக்கு ... கள்ளழகர் வைகையில் இறங்க தண்ணீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மம் செய்தால் சந்தோஷம் பெருகும் வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
12:04

மதுரை: சம்பாதித்த பணத்தை தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் தராமல் வைத்திருந்தால் வீணாகிவிடும். அதை தர்மம் செய்து சந்தோஷத்தை பெருக்க வேண்டும், என வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.

சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஆசார்ய தேவோ பவ தலைப்பில் நடந்த உபன்யாசத்தில் அவர் பேசியதாவது: இறைவன் நம் அறிவை மதிக்கிறார். அறிவே இல்லாதவன் போல நடத்த வேண்டும் என்று நினைத்தால் கூட நடத்தமாட்டார். ஏனென்றால், இறைவன் மனிதனை, மனிதனாகத்தான் நடத்துவார். அவர் நமது எந்த செயலையும் தடுக்கமாட்டார். அவர் கொடுத்த ஞானத்தை வைத்து நாம் முன்னேற வேண்டும். ஞானம் என்ற ஓடத்தில் ஏறி சம்சார கடலை கடக்க வேண்டும். நமக்கு துன்பங்கள் வரும் போது வேதம், கீதை மூலம் இறைவன் உதவி செய்கிறார். நாம் தவறு செய்தால் தடியால் திருத்தமாட்டார்; ஞானத்தால் தான் திருத்துவார். நம்மிடம் இருக்கும் பணத்தில் ஆறில் ஒரு பங்கு தர்ம காரியங்களுக்காக செலவிட வேண்டும். முன்பெல்லாம் வீடுகளில் கிணறு இருக்கும், நீர் இறைக்க, இறைக்க ஊறும். அதைப்போல பணத்தை, நல்ல வழியில் செலவு செய்தால்தான் பெருகும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar