Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மம் செய்தால் சந்தோஷம் பெருகும் ... திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழிசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளழகர் வைகையில் இறங்க தண்ணீர் திறப்பதில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
12:04

தேனி: நீர்வரத்து இன்றி வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், பெரியாறு, வைகை அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. இதனால், நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர், மூன்று மாதங்களாக, மதுரை, தேனி மாவட்ட குடிநீர் பயன்பாட்டிற்காக மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம், 110 அடியாக இருந்தது. 911 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு, 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகம் நிலவுவதால், வழியிலேயே ஆவியாகி விடுகிறது.

வைகைக்கு நீர்வரத்து இல்லை: பெரியாறு அணையில் குறைந்தளவு நீர் வெளியேற்றத்தால், ஏப்., 9 முதல், வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. நேற்றைய நீர்மட்டம், 23.59 அடியாக இருந்தது. மொத்த உயரம், 71 அடி. 174 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து, மதுரை- - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு, 40 கனஅடி திறக்கப்படுகிறது. நீர்வரத்து இன்றி இதே நிலை நீடித்தால், மதுரைக்கு இன்னும், 10 நாட்களுக்கு மட்டுமே, வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்க முடியும்.

சிக்கல்: மதுரை சித்திரை திருவிழாவில், மே 10ல், கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். இந்தாண்டு வைகை அணையில் இருந்து, ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உருவாகி உள்ளது. வைகை அணையில் குறைந்தபட்சம், 35 அடி நீர் இருந்தால் தான், அந்த வைபவத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar