Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்! அட்சய திரிதியையில் ஆதிசங்கரரின் அருள்பெற காலடி கோயிலுக்கு வாங்க! அட்சய திரிதியையில் ஆதிசங்கரரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சய திருதியையின் சிறப்புகள் என்னென்ன?
எழுத்தின் அளவு:
அட்சய திருதியையின் சிறப்புகள் என்னென்ன?

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
03:04

1. அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும் அன்றைய தினம்  வேதபாராயணம், ஜெபம்  தியானம் செய்தால் இறையருள் சட்டென்று கிட்டும். புண்ணிய நதிகளில் நீராடி கோயில் தரிசனம் செய்தால்  மிகுந்த பலன் கிட்டும்.
2. அட்சய திருதியை அன்று கர்நாடக பெண்கள், ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து கவுரி அம்மனை அதில் எழுந்தருளச் செய்து, சுவர்ண  கவுரி  விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டிற்கு வருவதாகவும், விநாயகர்  அதற்கு மறுநாள்  வருவதாகவும் நம்புகிறார்கள்.
3. கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று 12 கருட சேவை உற்சவம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.  அன்றைய தினம்  இந்த 12 பெருமாள்களையும் வழிபட்டால் குறையாத வளங்கள் வாழ்வில் பெருகும் என்கிறார்கள்.
4. அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும் என்கிறார்கள். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில்  முக்கூடல் எனப் படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று இங்கு நீராட ஏராளமான  பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
5. அட்சய திருதியை நன்னாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்தார் என்கின்றன புராண கதைகள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar