Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் ... ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் சந்திர மவுலீஸ்வர பூஜை ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

11 மே
2017
12:05

மதுரை : இன்று (ஏப்.23ல்) அழகர்கோவில் கள்ளழகர் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளிக்கிறார். முன்னதாக சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒருமுறை துர்வாச மகரிஷி, சுதபஸ் முனிவரைக் காண வந்திருந்தார். முனிவரோ கண்டும் காணாதது போல் இருந்தார். கோபத்தில் துர்வாசர், “நீ மண்டூகமாக (தவளை) போ,” என்று சாபமிட்டார். ஏன்...மண்டூகமாக (தவளையாக) போ என சாபம் கொடுக்க வேண்டும்! மச்சமாக(மீன்) போ என சாபம் கொடுத்திருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீரிலும், தரையிலும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட மற்றவர்களுக்கு நல்லதையே செய்யும்.சுதபஸ் அன்று முதல் தவளையாய் மாறி நீண்டகாலம் வைகையில் கிடந்தார். “திருமால் என்று இந்த வைகையில் திருவடி பதிக்கிறாரோ அன்று உனக்கு விமோசனம் கிடைக்கும்,” என்றும் துர்வாசர் சாப விமோசனம் அளித்திருந்தார். அதன்படியே வைகையில் தவளை வடிவில் தவமிருந்தார் சுதபஸ். திருமாலும், சுந்தரராஜர் என்றும் அழகர் என்றும் பெயர் தாங்கி கருட வாகனத்தில் வைகையில் எழுந்தருளவே சுதபஸ் தன் சுயஉருவம் பெற்று மோட்சம் அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar