Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நெய் கொண்டு செல்வது ஏன்? நெய் கொண்டு செல்வது ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பனின் அருள் தத்துவங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2011
12:11

ஸ்ரீ ஐயப்பனின் சபரிமலை வழிபாட்டில் உள்ள தத்துவங்கள் மிகமிக அபூர்வமானவை அவை

புராணங்கள் பதினெட்டு : தேவாசுரப் போர் 18 நாள். தர்மத்தை நிலை நாட்ட பாரதப் போர் 18 நாள் கீதையின் அத்தியாயங்கள் 18. இதைப் போல் மனித வாழ்வை இயக்கும் 18 அம்சங்களின் அடிப்படையாக அமைக்கப்பட்டவை ஐயப்பனின் ஆலயப் படிகள். அவற்றை அறித்தும்-கடந்தும் மெய்ஞான நிலை பெற்றால் ஐயப்பனின் அருட் பாதம் கிட்டும் என்பது தத்துவ உண்மை.

அவை : காமம், குரோதம், மதம், மாச்சரியம், லோபம், டம்பம் ஆகிய அஷ்ட ராகங்கள் என்னும் எட்டு மனவெழுச்சிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் 5 சத்வ ராஜஸ, தாமஸ ஆகிய 3 குணங்கள் : வித்யை, அவித்யை ஆகிய 2 சக்திகள் தாம் 18 படிகளின் அம்சங்கள்.

(இன்னொரு விளக்கம் : நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், 4 உபாயங்கள், நான்கு வர்ணங்கள் இவற்றை அந்தப் பதினெட்டு படிகளும் குறிப்பிடுவதாக சில பெரியோர்கள் கூறுவதுண்டு.

மந்திரம் மகிமை : மந்திரத்தின் சக்திக்கு நிதர்சனமாக இருப்பது ராம மந்திரமும், ஐயப்ப மந்திரமும், ஸ்ரீராமரின் பக்தனான ஆஞ்சநேயர், ராமா என்று கூறிக் கொண்டே சமுத்திரத்தைத் தாவிக் கடந்து விட்டார். ஆனால் ராமபிரானோ பாலம் கட்டித்தான் கடந்தார். அது போல், சுவாமி ஐயப்பனோ பல்வேறு ஆயுதங்களை உபயோகித்து மகிக்ஷியைச் சம்ஹரித்தார். ஆனால் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற நாமாவளியைக் கூறியே பக்தர்கள் கடினமான மலைகளில் ஏறி விடுகின்றனர். துன்பங்களை வெல்கின்றனர்.

திருமேனி தத்துவம் : ஐயப்பன் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை யோக நிலை என்பர். அத்துடன் அதற்கு வேறு சில விளக்கங்களையும் மகான்கள் அளிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar