Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருநகர் ஆஞ்சநேயருக்கு மஹா ... ராமநாதபுரத்தில் ரம்ஜான் கொண்டாட்டம் ராமநாதபுரத்தில் ரம்ஜான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச காவடியாட்டம் மயில் இறகுகளுக்கு கிராக்கி
எழுத்தின் அளவு:
தைப்பூச காவடியாட்டம் மயில் இறகுகளுக்கு கிராக்கி

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
01:06

மதுரை: பழநி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச காவடியாட்டத்தை முன்னிட்டு மதுரையில் மயில் இறகு சேகரிப்பில் வாலிபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கிடைக்கும் மயில் இறகுகள் அழகான கண்ணுடன் நீளமாக இருப்பதால் காவடி பக்தர்களிடையே கிராக்கி அதிகரித்துள்ளது.

பழநி கோயில் தைப்பூசம் அடுத்தாண்டு ஜன.,31ல் நடக்கிறது.பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பறவைக்காவடி, மயில் காவடி, வெட்டிவேர் காவடி எடுத்து வருவர்.  மயில் காவடிக்காக ஆறு மாதத்திற்கு முன்பே மயில் இறகுகளை பக்தர்கள் சேகரித்து வருகின்றனர். பழநி செல்லும் மதுரை பாதயாத்திரை குழுவினர் வைகை ஆற்று படுகைகளில் மயில் இறகு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிகாலை 5:00 மணிக்கு ஆற்றுக்குள்  மயில் இறகுகளை தேட ஆரம்பிக்கின்றனர். ஆரப்பாளையம் கண்மாய்கரை கல்லுாரி மாணவர் தர்மதேவன் கூறியதாவது: வைகை ஆற்றின் கரைகளில் மயில்கள் உலா வருகின்றன. நீண்ட தோகையை விரித்து மயில் உடல் சிலிர்க்கும்போது இறகுகள் கீழே விழும். மயில்கள் சண்டையிடும் போதும் இறகுகள் விழும். அதை சேகரித்து பத்திரப்படுத்துவோம். அழகான கண் உள்ள நீளமான இறகுகளை காவடி செய்ய பயன்படுத்துகிறோம்.  கண் இல்லாத இறகுகளை விளாங்குடி முருகன் கோயிலில் வைத்து விடுவோம். தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து காவடியாட்டப் பக்தர்கள் குழுவாக பழநி செல்கிறோம். இப்போதிலிருந்தே தேடினால் தான் மயில் இறகுகளை தேவையான அளவு சேகரிக்க முடியும். தினமும் மூன்று மணி நேரம் இறகுகளை சேகரிக்கிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar