நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2017 12:08
திருப்புத்துார், திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நாளை முதல் ஆவணி ஞாயிறு உற்சவம் துவங்குகிறது. நாளை காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிேஷகமும் காலை 11:00 மணிக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து, ஆக.,27, செப்.,3, செப்.,10 ஆகிய நாட்களில் ஞாயிறு உற்சவ அபிேஷக, ஆராதனை நடைபெறும். செப்.10 கடைசி ஞாயிறன்று மகாலெட்சுமிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்.