Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுயம்பீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ ... சிங்கபெருமாள் கோவிலில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகரை பாடினால் நினைத்தது நடக்கும்:அநுத்தமானந்தா உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
01:08

மதுரை:"விநாயகரை பாடினால் நினைத்த காரியம் கை கூடும்," என கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா ஸ்வாமி அநுத்தமானந்தா தெரிவித்தார்.மதுரை சின்மயா மிஷன் சார்பில் டி.வி.எஸ்., நகர் கோதண்ட ராமர் கோயிலில் விநாயகர் அகவல் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அவ்வையால் இயற்றப்பட்டது விநாயகர் அகவல். கர்ம, பக்தி, ஞானம் மற்றும் ராஜ யோகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் அரிய தமிழ் நுால் இது. நாயன்மார்களின் ஒருவரான சுந்தரமூர்த்தி சிவபெருமானை தரிசிக்க கைலாயம் செல்ல நினைத்தபோது, அவரது நண்பர் சேர நாட்டு ராஜாவை உடன் அழைத்து சென்றார். இருவருமே அவ்வையையும் உடன் அழைத்தனர். அவர்களுடன் செல்வதற்காக விநாயகருக்கான பூஜையை வேகமாக மேற்கொண்டார். அப்போது அவர் முன் தோன்றிய விநாயகர், ஏன் அவசரம். அமைதியாக பூஜையில் ஈடுபடுங்கள். உங்களை கைலாயம் கொண்டு நான் சேர்க்கிறேன், என்ற பின், அவ்வை பாடியதுதான் விநாயகர் அகவல். பின்னர் தன் தும்பிக்கையால் அவரை துாக்கி இருவருக்கும் முன்னரே கைலாயத்திற்கு அவ்வையை கொண்டு சென்று விநாயகர் சேர்த்தார்.விநாயகரை நினைத்து பாடினால் நினைத்த காரியம் கை கூடும். குழந்தைகள் உட்பட அனைவரும் இந்த பாராயணத்தை அவசியம் கற்க வேண்டும், என்றார்.கோயில் நிர்வாக குழுவை சேர்ந்த முரளி, பத்மநாபன், விஜயராகவன், கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தனர். கோயில் மேலாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar