Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுயம்பீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ ... சிங்கபெருமாள் கோவிலில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகரை பாடினால் நினைத்தது நடக்கும்:அநுத்தமானந்தா உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
01:08

மதுரை:"விநாயகரை பாடினால் நினைத்த காரியம் கை கூடும்," என கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா ஸ்வாமி அநுத்தமானந்தா தெரிவித்தார்.மதுரை சின்மயா மிஷன் சார்பில் டி.வி.எஸ்., நகர் கோதண்ட ராமர் கோயிலில் விநாயகர் அகவல் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அவ்வையால் இயற்றப்பட்டது விநாயகர் அகவல். கர்ம, பக்தி, ஞானம் மற்றும் ராஜ யோகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் அரிய தமிழ் நுால் இது. நாயன்மார்களின் ஒருவரான சுந்தரமூர்த்தி சிவபெருமானை தரிசிக்க கைலாயம் செல்ல நினைத்தபோது, அவரது நண்பர் சேர நாட்டு ராஜாவை உடன் அழைத்து சென்றார். இருவருமே அவ்வையையும் உடன் அழைத்தனர். அவர்களுடன் செல்வதற்காக விநாயகருக்கான பூஜையை வேகமாக மேற்கொண்டார். அப்போது அவர் முன் தோன்றிய விநாயகர், ஏன் அவசரம். அமைதியாக பூஜையில் ஈடுபடுங்கள். உங்களை கைலாயம் கொண்டு நான் சேர்க்கிறேன், என்ற பின், அவ்வை பாடியதுதான் விநாயகர் அகவல். பின்னர் தன் தும்பிக்கையால் அவரை துாக்கி இருவருக்கும் முன்னரே கைலாயத்திற்கு அவ்வையை கொண்டு சென்று விநாயகர் சேர்த்தார்.விநாயகரை நினைத்து பாடினால் நினைத்த காரியம் கை கூடும். குழந்தைகள் உட்பட அனைவரும் இந்த பாராயணத்தை அவசியம் கற்க வேண்டும், என்றார்.கோயில் நிர்வாக குழுவை சேர்ந்த முரளி, பத்மநாபன், விஜயராகவன், கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்தனர். கோயில் மேலாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar