Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தரும் நவராத்திரி கடவுளின் குணம் நமக்கும் வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
21 முறை சுற்றுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
05:09

கோயில்களில் வில்வம், வேம்பு, அரச மரம் இருந்தாலும் விநாயகர் வீற்றிருக்கும் அரசமரத்தை மட்டும் சுற்றுவது வழக்கம். ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை சுற்றி வர நினைத்தது நிறைவேறும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில் நவராத்திரி விரத காலம் வந்தது. தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து, பராசக்தியை வழிபட்டு வந்தனர். விஜயதசமியன்று அம்மனை வழிபட்டு ஆயுதங்களை எடுத்து கொண்டனர். அதன்பின் மகாபாரத போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தனர். இந்நாளில் (செப்.30) வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால், நினைத்தது நிறைவேறும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar