Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தரும் நவராத்திரி கடவுளின் குணம் நமக்கும் வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
21 முறை சுற்றுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
05:09

கோயில்களில் வில்வம், வேம்பு, அரச மரம் இருந்தாலும் விநாயகர் வீற்றிருக்கும் அரசமரத்தை மட்டும் சுற்றுவது வழக்கம். ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை சுற்றி வர நினைத்தது நிறைவேறும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில் நவராத்திரி விரத காலம் வந்தது. தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து, பராசக்தியை வழிபட்டு வந்தனர். விஜயதசமியன்று அம்மனை வழிபட்டு ஆயுதங்களை எடுத்து கொண்டனர். அதன்பின் மகாபாரத போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தனர். இந்நாளில் (செப்.30) வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால், நினைத்தது நிறைவேறும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar