Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்காஞ்சி கோவிலில் இன்று ... பக்தி இலக்கியங்கள் அதிகமுள்ள ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் செல்வவிநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2011
12:12

கரூர்: கரூர் கோவை ரோடு பார தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செ ல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி நட ப்பதையொட்டி, விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. கரூர் கோவை ரோடு பாரதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள், தனுர் லக்னத்தில், மஹா பூர்ணாஹூதி கடன் புறப்பாடுடன் நடக்கிறது. முன்னதாக, 2ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீமஹாகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரஹ ஹோமம், ஸ்ரீமஹாசுதர்ஸன ஹோமம், ஸ்ரீமஹாலக்ஷ்மி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காவிரி தீர்த்தம் எடுத்துவர புறப்பாடு நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மேல் இ ரவு 9.30 மணிக்குள், விநாயகர் வழிபாடு, யஜமான மஹாசங்கல் பம் , புண்யாகம், அனுக்ஞை, வா ஸ்துசாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பனம், ரக்ஷ்பந்தனம், கும்பலங்காரம், முதல்காலயாகசாலை பூஜை தீபாராதனை, பிரசாதம் வழங்கும் வைபவம் நடக்கிறது. அடுத்தநாள் 3ம் தேதி, காலை 8,30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள், இரண்டாம் கால யாகவேள்வியும், மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள், பரிவார ஸ்வாமிகள் பிரதிஷ்டை கோபுர கலசம் வைத்தலும், கண் திறப்பை தொடர்ந்து மூன்றாம் கால யாகவேள்வியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மூர்த்தி ஹோமங்கள், மூலமந்திர ஹோமங்களும், இரவு 9 மணிமுதல் 10.30 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கிறது. "மஹா கும்பாபிஷேக சர்வசாதகர் கரூர் சிவஸ்ரீ.முரளி சிவாச்சாரியார் சர்வசாதகராக இருந்து நடத்துகிறார். ஸ்தபதியார் கனகரத்தினம், சிற்பி தனசேகர், பொறியாளர் ஆனந்த் திருக்கோயிலை வடிவமைத்துள்ளனர். 3ம் தேதி இரவு 7 மணிக்கு, சிவஸ்ரீ சின்னப்பன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். மஹா கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அன்னதானம் நடக்கவிருக்கிறது. கோவில் திருப்பணிகளை தலைவர் செல்லமுத்து, உதவி தலைவர் தன்ராஜ், பொருளாளர் நித்தியானந்தம், இணைச்செயலாளர் புஷ்பராஜ், திருப்பணி கமிட்டி பொருளாளர் சோளியப்பன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜாமணி, முருகவேல் மற்றும் உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar