காவிரி மகா புஷ்கர விழாவில் அமைச்சர்கள் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2017 01:09
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் புனித நீராடினர். இன்று முதல்வர் பழனிசாமியில் இந்நிகழ்ச்சில் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.