Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரி போற்றி சரஸ்வதி பொருள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சம்பந்தர் பாட்டில் கலைமகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
05:09

சிவனையே வணங்கி வந்த சம்பந்தப்பெருமானின் தேவாரப்பாடல் ஒன்றில் கலைமகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது ஓர் அபூர்வப்பாடல். அவர் பாடிய மயிலை(மயிலாப்பூர்) தேவார (பூம்பாவை) பதிகத்தில், பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நவராத்திரி பற்றி ஏதும் சொல்லவில்லை. பார்வதிதேவி நீங்கலாக, மற்றவர்கள் பெயரை அவர் பயன்படுத்தியுள்ளாரா எனத்தேடிய போது, ஒரே ஒருபாட்டு சிக்குகிறது.சினமலி அறுபகை மிகுபொறி சிதைதருவகைவளி நிறுவியமனன் உணர் வொடுமலர் மிசைஎழு தருபொருள்நியதமும் உணர்பவர்தனதுஎழில் உருவது கொடுஅடைதகுபரன்உறைவது நகர்மதிள்கனமருவியசிவ புரநினை பவர்‘கலைமகள்’ தர நிகழ்வரே.இந்தப் பாடலில் கலைமகள் என்ற சொல்லை ‘மெய்ஞானம்’ என்ற பொருளில் அவர் பயன்படுத்தியுள்ளார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar