Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு ... அயோத்தியில் கோவில் லக்னோவில் மசூதி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் குவிந்துள்ள பிரார்த்தனை புடவைகள் ஏலம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2017
12:11

திருப்போரூர் : கந்தசுவாமி கோவிலில், பிரார்த்தனையாக வழங்கப்பட்ட புடவைகள் ஏலம் விடப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் கந்தசுவாமி கோவில், காஞ்சிபுரம், சென்னை மற்றும் வட மாவட்டத்தினரின், பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கிருத்திகை, சஷ்டி, விசாகம், திருமண நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், முருகப் பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். குடும்ப நிகழ்ச்சிகளான திருமணம், காதுகுத்தல் போன்றவற்றை, விசேஷமாக நடத்துகின்றனர். வேண்டுதலுக்காக, தங்கத்தேர் இழுக்கின்றனர். அபிஷேக நாட்களில், சுவாமிக்கு விலை உயர்ந்த பட்டு மற்றும் மயில்கண் வேட்டிகளையும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு புடவைகளையும் வழங்குகின்றனர். நித்ய பூஜை பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ளவை சேகரிக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தினர், ஆண்டிற்கு ஒருமுறை கிருத்திகை நாளில் ஏலம் விடுவர். பக்தர்களும் அவற்றை விரும்பி ஏலம் எடுப்பர். இதன் மூலம், கோவிலுக்கும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்தது. ஆனால், நான்கு ஆண்டுகளாக, சேகரிக்கப்பட்டுள்ள புடவைகள் மற்றும் வேட்டிகள், ஏலம் விடப்படாமல் உள்ளன. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர், தடைபட்டுள்ள ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என, ஆன்மிக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar