Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நம்புதாளை சிவன் கோயிலில் பைரவர் ... கல்யாண சுந்தரமணியர் ஸ்வாமி கும்பாபிஷேக தீர்த்தகுட ஊர்வலம் கல்யாண சுந்தரமணியர் ஸ்வாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஹஸ் ரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சஹஸ் ரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 நவ
2017
11:11

திருத்தணி:முருகன் கோவிலின் துணை கோவில்களான, பாவாடை விநாயகர் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேக விழா, நாளை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, பாவாடை விநாயகர் கோவில் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில்களில் திருப்பணிகள் நடந்து முடிந்து, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான, கணபதி ஹோமத்துடன் நேற்று, விழா ஏற்பாடு துவங்கியது. இதற்காக, இரண்டு கோவில் வளாகத்தில், தலா, ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, பூஜைகள் துவங்கப்பட்டன. விழாவை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

காலை, 9:00 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம் யாகபூஜை, அதிவாச யாகம் பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் முதல் கால பூஜைகள் நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால பூஜையும்; மாலையில், மூன்றாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும்; காலை, 9:30 மணி முதல், காலை, 10:00 மணிக்குள், விமான கோபுரத்தின் மீது, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar