Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சன்னிதானம் தூய்மை பணியில் 300 தமிழக ... ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருஷேத்திரத்தில் சுலோகம் பாடிய 18 ஆயிரம் பேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

குருஷேத்திரம்: ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில், ’உலக கீதை பாடம்’ என்னும் நிகழ்ச்சியை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், 18 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், நேற்று பகல், 12:00 மணி முதல், 12:15வரை, கீதை சுலோகங்களை படித்து, உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் கட்டார், மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்காக, கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar