Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலூர் அருகே சிம்மகுளத்தில் பெண்கள் ... தேங்கிய மழைநீரில் தெப்போற்சவம் சாத்தியமா? தேங்கிய மழைநீரில் தெப்போற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வு மையம் திறப்பு சுக்குமல்லி காபி, குடிநீர் வழங்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வு மையம் திறப்பு சுக்குமல்லி காபி, குடிநீர் வழங்க ஏற்பாடு

பதிவு செய்த நாள்

11 டிச
2017
12:12

கூடலுார் : குமுளியில் ஐயப்ப பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில், போலீசாரால் ஓய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி வழியாக, ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இரு மாநில எல்லையை இணைக்கும் பகுதியான குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சபரிமலைக்கு தமிழகப் பகுதியில் இருந்து கூடுதலான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். இவர்களுக்காக தமிழகப் பகுதியில் ஓய்வெடுப்பதற்கும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள கேரள மாநிலம் குமுளி காவல் நிலையம் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கான ஓய்வெடுக்கும் மையத்தை, கட்டப்பனை டி.எஸ்.பி., ராஜ்மோகன் துவக்கி வைத்தார். நடந்து வரும் ஐயப்ப பக்தர்களும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்களும் இந்த மையத்தில் 24 மணி நேரமும் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு குடிநீர், சுக்குமல்லி காப்பி பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என கேரள போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar