Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வியாஸராஜர் மடம் பீடாதிபதி வருகை திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கம் திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 6 லட்சம் அழைப்புகள் : 1000 ஜி.பி. டேட்டா பயன்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2017
12:12

சபரிமலை: சபரிமலையில் பி.எஸ்.என்.எல். மூலம் ஒரு நாளில் 6 லட்சம் அழைப்புகள், 1000 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுவதாக சன்னிதானம் அதிகாரி ஜெயராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சபரிமலையில் 9 இடங்களில் 3ஜிசேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3ஜி, 2ஜி மூலம் ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேர் பேசமுடியும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்ப அலைக்கற்றை அகலத்தை அதிகரிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பாதையில் சிக்னல் தடை படாமல் இருக்க பிலாப்பள்ளியில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது.

பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் 12 மினி டவர்கள் நிறுவப்பட்டுள்ளது. பாண்டிதாவளம், ஜோதிநகர், பம்பை ஆகிய இடங்களில் டெலிகாம் சென்டர்கள் செயல்படுகிறது. இங்குள்ள எஸ்.டி.டி. பூத்துகளில் இந்தியாவில் எங்கும் ஒரு ரூபாய்க்கு பேசமுடியும். இதுபோல போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் சென்றால் இன்டர்நெட் மையங்களில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் பிரவுசிங் செய்யலாம். பிரிண்ட் அவுட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை நடை திறந்த முதல் நாள் 90 ஆயிரம் அழைப்புகள் சபரிமலையில் இருந்து வெளியே சென்றது. இதுவரை மகரவிளக்கு நாளில் மட்டுமே அதிக பட்சமாக 4 லட்சம் அழைப்புகள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த 8-ம் தேதி அதிகபட்சமாக 6 லட்சம் அழைப்புகள் சென்றுள்ளது. தினசரி ஆயிரம் ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு பல சிறப்பு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar