Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ... "பஜனை, ஜெபம் செய்வது தியானத்தின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடம் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2017
01:12

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்லும் வெளியூர் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜப் பெருமாள், சிற்பங்கள் நிறைந்த கைலாசநாதர் கோவில்களுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்வர்.இதில் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில பக்தர்கள் வரும் வாகனங்கள், அந்தந்த கோவில் அருகில் நிறுத்தப்படுகின்றன. மேலும், வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வடக்கு மாட வீதியில், செங்கல்பட்டு செல்லும் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வெளி மாநில பக்தர்களின் வாகனங்கள், செங்கழுநீரோடை வீதியின் இரு புறங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். கோவில் திருவிழா காலங்களில் இது போன்று அடிக்கடி கோக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இன்னும் தொடர்கதையாக இருக்கிறது.உலகளந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கார்கள், கோவில் அருகில் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால், இந்த வழியாக செல்லும் பிற வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பக்தர்களின் வாகங்களை நிறுத்த இடம் ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar