Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடம் ... அழகியநாதேஸ்வரர் கோவிலை பாதுகாக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
"பஜனை, ஜெபம் செய்வது தியானத்தின் பிரதிபலிப்பே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2017
01:12

பல்லடம் ;"பஜனை மற்றும் ஜெபம் செய்வது என்பது தியானத்தின் பிரதிபலிப்பே, என, பல்லடத்தில் நடைபெற்ற மார்கழி உற்சவ விழாவில், கருத்து கூறப்பட்டது. சத்யசாய் சேவா சமிதி மற்றும் பல்லடம் ஆன்மிக பேரவை இணைந்து நடத்தும், மார்கழி மாத உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், பஜனை, தவம், தியானம் எனும் தலைப்பில், சாய் பக்தர் சேஷராஜ் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:வேத மந்திரங்களை திரும்ப திரும்ப சொல்வதே ஜெபம் எனப்படும். அதையே பஜனை என்கிறோம். பஜனையை தொடர்ந்து செய்து வருவது, ஜெபம் செய்வதற்கு இணையாகும். மந்திரங்களுக்கென ஒரு அதிர்வுகள் உண்டு. அவற்றை சொல்லும்போது, நம்மை அறியாமல் ஒருவித லயிப்பு ஏற்படும். அதை ஜெபமாக மேற்கொள்ளும்போது ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை.

பஜன், ஜெபம் என்பது தியானத்தின் பிரதிபலிப்பாகும். மனிதர்கள் அனைவரும் தன்னை உணர்ந்து செயல்பட வேண்டும். தன் தலை முடியும் கூட, பிறரை பாதிக்க கூடாது என்பதற்காகவே, வள்ளலார் துணியால் தலைமை மூடியபடி இருந்தார். எந்த செயலையும் காலம் தவறாமல் செய்வதே அறிவு என்று, நம் முன்னோர்கள் கூறியுள்ளனனர். இவ்வாறு சேஷராஜ் பேசினார். முன்னதாக, பல்லடம் சத்யசாய் பஜனை குழுவின் சார்பில், பஜன் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் ... மேலும்
 
temple news
வில்லியனுார்:: வில்லியனுார் கோகிலாம்பிகை சுவாமிக்கு ரூ.௬ லட்சம் மதிப்பிலா தங்க தாலி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி, திலாஸ்பேட்டை தீமிதி திடலில் திருவாசகம் முற்றோதல் நிகழ் ச்சி நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar