Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடம் ... அழகியநாதேஸ்வரர் கோவிலை பாதுகாக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
"பஜனை, ஜெபம் செய்வது தியானத்தின் பிரதிபலிப்பே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2017
01:12

பல்லடம் ;"பஜனை மற்றும் ஜெபம் செய்வது என்பது தியானத்தின் பிரதிபலிப்பே, என, பல்லடத்தில் நடைபெற்ற மார்கழி உற்சவ விழாவில், கருத்து கூறப்பட்டது. சத்யசாய் சேவா சமிதி மற்றும் பல்லடம் ஆன்மிக பேரவை இணைந்து நடத்தும், மார்கழி மாத உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், பஜனை, தவம், தியானம் எனும் தலைப்பில், சாய் பக்தர் சேஷராஜ் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:வேத மந்திரங்களை திரும்ப திரும்ப சொல்வதே ஜெபம் எனப்படும். அதையே பஜனை என்கிறோம். பஜனையை தொடர்ந்து செய்து வருவது, ஜெபம் செய்வதற்கு இணையாகும். மந்திரங்களுக்கென ஒரு அதிர்வுகள் உண்டு. அவற்றை சொல்லும்போது, நம்மை அறியாமல் ஒருவித லயிப்பு ஏற்படும். அதை ஜெபமாக மேற்கொள்ளும்போது ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை.

பஜன், ஜெபம் என்பது தியானத்தின் பிரதிபலிப்பாகும். மனிதர்கள் அனைவரும் தன்னை உணர்ந்து செயல்பட வேண்டும். தன் தலை முடியும் கூட, பிறரை பாதிக்க கூடாது என்பதற்காகவே, வள்ளலார் துணியால் தலைமை மூடியபடி இருந்தார். எந்த செயலையும் காலம் தவறாமல் செய்வதே அறிவு என்று, நம் முன்னோர்கள் கூறியுள்ளனனர். இவ்வாறு சேஷராஜ் பேசினார். முன்னதாக, பல்லடம் சத்யசாய் பஜனை குழுவின் சார்பில், பஜன் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar