Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி: கோவில்களில் சொர்க்க ... ஆண்டின் கடைசி சனி பிரதோஷம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் காக்கும் அரங்கா ! வாழ்வு செழிக்க வரம் தா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
01:12

வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்.

* ஸ்ரீரங்கத்தில் சயன கோலத்தில் இருப்பவரே! பாம்பணையில் துயில்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகையும் காத்தருள்பவரே! லட்சுமி வசிக்கும் திருமார்பைக் கொண்டவரே! உன் பாதம் பணிந்தோம். எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.
* பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தை தாங்கியவரே! கருணைக்கடலே! புண்ணிய மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு அளிக்க வேண்டும்.
* பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் தருபவரே! மகாவிஷ்ணுவே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைக் கொண்டவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலைக்க அருள்புரிய வேண்டும்.
* பக்தரைக் காப்பவரே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பவரே! ஆதிமூலமே என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உள்ளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! காவிரியில் மத்தியில் துயிலும் ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்கள் மீது காட்டியருள வேண்டும்.
* இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஏழு மதில்கள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்தின் காவலரே! மதுசூதனரே! கல்யாண குணங்கள் பெற்றவரே! இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar