Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை: ... சென்னை மயிலாப்பூரில், முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பால் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்! சென்னை மயிலாப்பூரில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர்

பதிவு செய்த நாள்

20 ஜன
2018
09:01

திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றில், தீர்த்தவாரி முடிந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார். வழிநெடுகிலும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தை மாதம், 5ல், விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில், கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் துரிஞ்சலாற்றிலும் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி, விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை பகுதி தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில், மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரர், சந்திரசேகரர் (அருணாசலேஸ்வரர்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட சந்திரசேகரர் நேற்று, திருவண்ணாமலை கோவில் வந்தடைந்தார். இந்நிலையில், வரும் 23ல், கலசபாக்கம் செய்யாற்றில், ரதசப்தமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar