Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? சிவன் கோயில் நைவேத்ய பிரசாதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
05:02

* சந்தனக்கட்டை மணம் பரப்புவது போல, நற்குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம், கோயிலுக்கு நிகராக மதிக்கப்படும்.
* சத்தியம், நியாயம், விவேகம் ஆகிய மூன்றையும் மூச்சாக கொண்டவரிடம் சாந்தி, சக்தி, சந்தோஷம் தானாக உயரும்.
* ஆன்மிகம் இருந்தால், வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியும்.
* கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராகுங்கள். அப்பொழுது தான் ஆன்மிகத்தில் வெற்றி யடைய முடியும்.
* கருணையே உயர்வான குணம். குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி. ஆன்மிகமே மேலான செல்வம்.
* மனதில் அமைதி இருந்தால், எப்பொழுதும் ஆனந்தம் இருக்கும்.
* பணிவும், எளிய வாழ்க்கையும் கொண்ட தெய்வங்களுள் ஒருவராக மாறுவதை உணரலாம்.
* செயலும் அதற்கான விளைவும் சமமாகவும் எதிராகவும் இருக்கின்றன. எனவே யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
* உலகமாகிய கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நூல்கள்.
* உணர்ச்சிகளுக்கு நீங்கள் வசமாகாமல், அவற்றை உங்கள் வசமாக்குங்கள்.
* உங்களை எந்த நிலையில் கடவுள் வைத்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். அவரை குறை கூறாதீர்கள். உங்களை அறிந்தவர் அவர் ஒருவரே.
* ஆன்மிக வாழ்விற்கு அடிப்படை அஞ்சாமை. ஆபத்து காலத்தில் அதுவே துணை.
* மனத்தூய்மை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் கடவுளை அடைவீர்கள்.
* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, தூய்மை, கற்புடைமை, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.
* உலகத்தை உங்கள் குடும்பமாக கருதி, வருமானத்தில்  பத்து சதவீதம் வரை தர்மம் செய்யுங்கள்.
* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டால் உண்மையான அன்பை உணர முடியும். பாராட்டுகிறார் சிவானந்தர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar