* அர்ஜுனன் பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றான். * பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். * மார்க்கண்டேயனுக்காக, எமனை சிவன் சம்ஹாரம் செய்தார். * பார்வதிதேவி, சிவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள். * பார்வதிதேவி, சிவனிடம் ஆகம உபதேசம் பெற்றாள். * சிவபெருமான் நஞ்சு உண்டார். * வானுக்கும், பூமிக்குமாக லிங்கோற்பவர் என்னும் பெயரில் சிவன் தோன்றினார். * கண்ணப்ப நாயனார் ஈசனின் கண்மீது, தன் கண்களை பொருத்தி முக்தி அடைந்தார்.