Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? வசதியிருந்தால் தங்கம் தானம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
03:02

* பொறுமைக்கு சமமான பண்பு வேறில்லை. ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது,
அறிவுக்கு வேலை தந்தால் மனம் அமைதியாகி விடும்.
* தியானத்தில் ஒருவன் வெற்றி பெறும் பொழுது, அனைத்திலும் வெற்றி பெறுகிறான்.
* பக்தியை தவிர, வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை.
* பிரார்த்தனை செய்யும் வழக்கம் உடையவர்கள் விரைவில் துன்பத்திலிருந்து விடுபடுவர்.
* தியானத்தில் மனம் நிலைத்து விட்டால், யாருடனும் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் வராது.
* எங்கே இருந்தாலும்  மகிழ்ச்சியாக இருக்கும் வகையில், உங்கள் மனதை மாற்றி கொள்ளுங்கள்.
* பிறரது குற்றத்தை பார்க்க தொடங்கினால், நீயும் குற்றவாளியாகி விடும் சந்தர்ப்பம் வரும்.
* உலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு பற்று குறைகிறதோ, அந்த அளவுக்கு மன அமைதி கிடைக்கும்.
* மனிதனாக பிறந்ததால் பாக்கியசாலியாகி விட்ட நீங்கள், தர்மம் செய்து வாழ்வை
பயனுள்ளதாக்குங்கள்.
* மனதில் தூய்மை இருந்தால் பார்க்கும் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும்.
மனிதனின் எண்ணத்தை பொறுத்தே இது அமைகிறது.
* ஆன்மிகத்தில் சாதிக்க ஏற்றது இளமைக்காலமே. தன்னம்பிக்கை இழக்காமல் மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபட்டால் கடவுள் அருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* ஒரு பொருளை மதித்தால், அந்த பொருளும் உன்னை மதிக்கும். எந்த வேலையையும் துச்சமாக கருதாமல் அதற்குரிய மதிப்பை வழங்கி கற்றுக் கொள்.
* மனதில் அமைதி நிலைக்க விரும்பினால் மற்றவரின் குறைகளை பற்றிச் சிந்திக்காதே.
* உலகிலுள்ள பிரச்னை அனைத்திற்கும் பணமே மூலகாரணம். மனதை சலனப்படுத்தி பாவம் செய்யத் தூண்டுவது பணமே.
* கீழ்நோக்கி ஓடும் நீர் போல, மனம் அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்கிறது.
அதை தடுத்து நிறுத்தி, உயர்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த முயற்சியுங்கள்.
* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். இந்த இரண்டும் இருந்தால், உலகில் எல்லாம் இருந்த மாதிரி தான்.
* உடன் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம்
நிறைவேறி விட்டது என்று பொருள்.
* கடவுளை நேசித்தால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவனே உலகின் சிறந்த புண்ணியவான்.
சொல்கிறார் சாரதாதேவியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar