Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோர்ட் உத்தரவு; கோவிலை இடிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுவை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை; சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரை
எழுத்தின் அளவு:
பசுவை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை; சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரை

பதிவு செய்த நாள்

21 நவ
2025
11:11

டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், அங்கு பல்வேறு அரங்குகளில் அருளாசி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஆதிசங்கரர் பசுவை தாயாக பாவிக்கிறார்; அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். உயிர் கொடுத்து பேணும் தாய் என்ற சொல்லுடன் பசுக்கள் தனித்துவமாக இணைக்கப்படுகின்றன.


தாய் என்ற சொல்லே தெய்வீகத்தன்மை படைத்தது. மனித உறவுகளில் மிகவும் உன்னதமான உயர்வான உறவு. எந்த மனிதனுக்கும் வேறு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ, தாய் என்ற உறவு கட்டாயம் இருக்கும். அது, மனித உலகை தாண்டி, தெய்வீக வடிவங்களுடனும் தொடர்பு உடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பசுக்கள் மற்றும் அவற்றின் வர்க்கங்கள் வேளாண்மைக்கு அவசியமானதாக இருந்து வருகின்றன. இதுதவிர, மனிதர்களை பாதுகாக்கும் நீண்டகால பங்கையும் அவை கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வாழ்ந்து கொண்டிருப்பதில், அதற்கான ஆதாரங்களில் பெரும்பங்கு மாடுகள் வழங்கியது. இதனால், மனித வாழ்வில் பசுக்களின் மறுக்க முடியாத முக்கியத்துவம் வெளிப்படுகிறது. கடந்த ஐந்து தசாப்தங்களாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை மனித வாழ்வு மற்றும் உணவு உற்பத்தி மீது ஏற்படுத்திய தாக்கமும் இதில் அதிகம். அதில், பசுக்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் பசுக்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு சுவாமி கூறினார். - நமது நிருபர் -:

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar