Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோர்ட் உத்தரவு; கோவிலை இடிக்க ... கார்த்திகை அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் கார்த்திகை அனுஷம்; காஞ்சி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுவை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை; சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரை
எழுத்தின் அளவு:
பசுவை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை; சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி அருளுரை

பதிவு செய்த நாள்

21 நவ
2025
11:11

டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், அங்கு பல்வேறு அரங்குகளில் அருளாசி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஆதிசங்கரர் பசுவை தாயாக பாவிக்கிறார்; அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். உயிர் கொடுத்து பேணும் தாய் என்ற சொல்லுடன் பசுக்கள் தனித்துவமாக இணைக்கப்படுகின்றன.


தாய் என்ற சொல்லே தெய்வீகத்தன்மை படைத்தது. மனித உறவுகளில் மிகவும் உன்னதமான உயர்வான உறவு. எந்த மனிதனுக்கும் வேறு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ, தாய் என்ற உறவு கட்டாயம் இருக்கும். அது, மனித உலகை தாண்டி, தெய்வீக வடிவங்களுடனும் தொடர்பு உடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பசுக்கள் மற்றும் அவற்றின் வர்க்கங்கள் வேளாண்மைக்கு அவசியமானதாக இருந்து வருகின்றன. இதுதவிர, மனிதர்களை பாதுகாக்கும் நீண்டகால பங்கையும் அவை கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் வாழ்ந்து கொண்டிருப்பதில், அதற்கான ஆதாரங்களில் பெரும்பங்கு மாடுகள் வழங்கியது. இதனால், மனித வாழ்வில் பசுக்களின் மறுக்க முடியாத முக்கியத்துவம் வெளிப்படுகிறது. கடந்த ஐந்து தசாப்தங்களாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை மனித வாழ்வு மற்றும் உணவு உற்பத்தி மீது ஏற்படுத்திய தாக்கமும் இதில் அதிகம். அதில், பசுக்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் பசுக்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு சுவாமி கூறினார். - நமது நிருபர் -:

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar