Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாயன்மார் குருபூஜை வாழ்க்கையே அலை போலே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசையை குறையுங்க பெண்களே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
02:03

நம் பெண்கள் ஒரு கம்மல் வாங்கினால் கூட போதும்! “பார்த்தாயா இந்த டிசைன் எவ்வளவு சூப்பரா இருக்குன்னு” பக்கத்து வீட்டு பெண்ணிடம் போய் பெருமையடிப்பர்.  “உம்.. என் புருஷனும் இருக்கிறாரே! கையாலாகாத மனுஷன், இதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்,” என்று சலித்துக் கொள்வார் பக்கத்து வீட்டுப் பெண். வேலையில் இருந்து களைப்போடு வீட்டுக்கு வரும் கணவரிடம், இதை மனதில் வைத்துக் கொண்டு சண்டை போடுவார். நபிகள் நாயகம் பெண்கள் அதிக ஆசைப்படுவதை ஆதரிக்கவில்லை.

இதை தன் மகளிடமே அவர் சொல்லியிருக்கிறார். ஒருமுறை நாயகத்தின் மகள் பாத்திமா, தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி, இதை என் கணவர் வாங்கித் தந்தார் என இன்னொரு பெண்ணிடம் சொல்லி கொண்டிருந்தார். அந்நேரத்தில் நாயகம் அங்கு வரவே, “பாத்திமா! முகம்மதுவுடைய மகளின் கையில் நெருப்புச் சங்கிலி இருக்கிறது,” என சொல்லி விட்டு, தான் வந்த விஷயம் என்ன என்பதைச் சொல்லாமலே சென்று விட்டார். உடனே பாத்திமா, கடைக்குப் போய் நகையை விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஒரு அடிமையை வாங்கி, அவரை விடுதலை செய்து விட்டார். இதை கேள்விப்பட்ட நாயகம், “பாத்திமாவை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிய  அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்,” என்றார். ஆம்.. ஆசை பெண்களை  நரகத்தில் தள்ளிவிடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar