கோயில்களிலுள்ள மரங்களுக்கும் விசேஷ ஆற்றல் உண்டு. அவற்றை தரிசிப்பதால் நற்பலன் ஏற்படும். கடம்ப மரம் -மதுரை மீனாட்சி அம்மன் கோயில்-கல்வி அபிவிருத்தி. பலா - குற்றாலம் குற்றாலநாதர் கோயில் - இனிய வாழ்வு. மாமரம் -மயிலாடுதுறை மயூர நாதர் கோயில் - வெற்றி. மூங்கில் - திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் -இசை ஞானம். பனைமரம் - திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் - உயர்ந்த வாழ்வு. செண்பக மரம் - தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் - திருமண வரம். மகிழ மரம் - திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் - தம்பதி ஒற்றுமை. வேப்ப மரம் -வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீஸ்வரர் கோயில் - ஆரோக்கிய வாழ்வு, இலந்தை மரம் - உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் - தீர்க்க சுமங்கலித்தும். முக்களா மரம் - பாபநாசம் பாபநாசநாதர் கோயில் - வேதபுராணத்தில் தேர்ச்சி.