* நல்ல நண்பரைத் தேடி அலைபவருக்கு இறைவன் ஒருவனே போதுமானவன். * வழிகாட்டியைத் தேடி அலைகின்றவருக்கு குர்ஆன் போதுமானது. * உபதேசியைத் தேடி அலைகிறவருக்கு மரணம் போதுமான தாகும். * பணத்தைத் தேடி அலைகின்றவருக்கு போதுமென்ற மனம் போதுமானது. * எவர் ஒருவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது.