Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திகைப்பில் ஆழ்த்திய விருந்தாளி அன்புக்கு அவள் அடிமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் இல்லாமல் மணம் வேண்டாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
05:04

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் எவ்வளவு அவசியம் என்பதை நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் வழியாக அறியலாம். நாயகத்திடம், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார் ஒருவர்.  “மணப்பெண்ணை பார்த்து விட்டாயா?” என்று கேட்டார் நாயகம். அவர் “இல்லை” என்றார். “முதலில் பெண்ணைப் பார். பின் அவளுடைய சம்மதத்தை தெரிந்து கொள். அப்போது தான் உங்களிடையே அன்பு ஏற்படும்,” என்றார் நாயகம். மற்றொரு சமயத்தில் ஒரு பெண் நாயகத்திடம், “கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்விக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?”  என்று கேட்டாள். “உனக்கு பிரியமில்லாதவரை நீ திருமணம் செய்யாதே,” என பதிலளித்தார். “கன்னியாகவோ, விதவையாகவோ எப்படி இருந்தாலும் ஒரு பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது” என்கிறார் நாயகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar